டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்

புதுடில்லி: டில்லியின் ரோஹினி பகுதியில் மூன்று மாடி வணிகக் கட்டிடம் இடிந்து விழுந்தது. மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் புதைந்து போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
டில்லியின் ரோஹினி பகுதியில் இன்று மாலையில் ஒரு கட்டடம் இடிந்து வீழுந்தது. இதில் குறைந்தது இருவர் இடிபாடுகளில் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில்,டில்லி தீயணைப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக, தீயணைப்பு துறையினர் கூறியதாவது:
இன்று மாலை டில்லியின் செக்டார் 7 லிருந்து கட்டிடம் இடிந்துவிட்டதாக, எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடன் 5 குழுக்கள் சம்பவம் நடத்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி
-
கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி; பெங்களூரு கிரிக்கெட் அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
-
இளைஞனுக்கு மனைவியை விருந்தாக்கி நகை பறிப்பு; கணவர் உட்பட மூவர் மீது வழக்கு
-
கமலின் 'தக்லைப்' படத்தை காண ஓசூரில் குவிந்த கர்நாடக ரசிகர்கள்
-
போலீஸ் கஸ்டடியில் நக்சல்; பழங்குடியின கிராமத்தில் விசாரணை
Advertisement
Advertisement