தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்ட தி.மு.க.,

மதுரையில் முதல்வரின் 'ரோடு ஷோ'விற்கு, பந்தல்குடி கால்வாயை துணியால் மறைத்ததை சுட்டிக்காட்டியதற்கு தி.மு.க.,வினர் என்னை விமர்சித்தனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் 2.50 கோடி ரூபாயில் பந்தல்குடி கால்வாய் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த நடவடிக்கை எடுத்தோம். ஆட்சி மாற்றத்துக்கு பின், திட்டம் நிறுத்தப்பட்டது.
மதுரையில் தி.மு.க., பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. 1977ல் மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவுக்கு பின், 12 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி தான். மதுரையில் பொதுக்குழு நடத்தி தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்ட தி.மு.க., இனி 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது.
செல்லுார் ராஜு,
முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க.,
வாசகர் கருத்து (1)
Pascal - ,இந்தியா
04 ஜூன்,2025 - 09:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஊழல்வாதிகளிடம் இருந்து விடுதலை பெற மக்கள் விருப்பம் ; பிரசாந்த் கிஷோர்
-
பெங்களூரு அணிக்கு பாராட்டு விழா நடத்த அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்வர் சித்தராமையா சொன்ன தகவல்
-
தி.மு.க.,அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: இ.பி.எஸ்.,
-
பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
-
பொறுப்பற்ற நிர்வாகத்தால் உயிரிழப்பு: கர்நாடக அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு
-
11 பேர் உயிரிழந்த நிலையில் தேவையா இந்த கொண்டாட்டம்; ரசிகர்கள் கொந்தளிப்பு
Advertisement
Advertisement