பொங்கல் விழா கொடியேற்றம்
ராஜபாளையம்: ராஜபாளையம் ஆவரம்பட்டி வளையாபதி தெரு முனியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஒன்பது நாள் திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு பெண்கள் கும்மி அடித்து வழிபாடு செய்தனர். எட்டாம் திருவிழாவான நேற்று ஆண்கள் பெண்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
-
சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
இடத்தை அளந்து தர ரூ. 3 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் சர்வேயர்!
-
வியாட்நாமில் சாலை விபத்து: இந்திய மாணவர் உயிரிழப்பு
-
இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்; முதன் முறையாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து!
-
திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு
Advertisement
Advertisement