மாநில நிர்வாகிகள் கூட்டம்
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் அசோகன், பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நான்கு ஆண்டுகளாக செயல்படாத தேசிய பஞ்சாலைகள், கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மூடப்பட்ட ஏழு ஆலைகளை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலியை நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
-
சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
இடத்தை அளந்து தர ரூ. 3 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் சர்வேயர்!
-
வியாட்நாமில் சாலை விபத்து: இந்திய மாணவர் உயிரிழப்பு
-
இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்; முதன் முறையாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து!
-
திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு
Advertisement
Advertisement