போலீஸ் செய்திகள்

திருச்சுழி: காரியாபட்டி அருகே தண்டியனேந்தலை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 45, இவர் ஷேர் ஆட்டோ டிரைவராக இருந்தார்.
நேற்று காலை 9:00 மணிக்கு வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றிக்கொண்டு திருச்சுழி - கமுதி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்துராமலிங்கபுரம்புதுார் பகுதியில் ரோட்டின் குறுக்கே நாய் வந்ததால் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் இறந்தார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
-
சத்தீஸ்கரில் முக்கிய நக்சலைட் தலைவன் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
இடத்தை அளந்து தர ரூ. 3 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் சர்வேயர்!
-
வியாட்நாமில் சாலை விபத்து: இந்திய மாணவர் உயிரிழப்பு
Advertisement
Advertisement