41 மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை :சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமை, பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் நடக்கிறது.
அந்த வகையில், சென்னை வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறை தீர்க்கும் முகாமில், கமிஷனர் அருண் பங்கேற்றார்.
பொதுமக்கள், 41 பேரிடம் கமிஷனர் மனுக்கள் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க விரைந்து எடுக்க வேண்டும் என, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு
-
பாகிஸ்தானில் ஏழ்மை நிலையில் 10 கோடி பேர்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
-
டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு
-
காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி
Advertisement
Advertisement