தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பேற்பு
சேலம், சேலம், சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றிய சிராஜ் அல்வநிஷ், கடந்த மே, 31ல் ஓய்வு பெற்றார். இதனால் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார், சூரமங்கலத்துக்கு இடமாற்றப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலராக, சேலம் தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் அருள்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி
Advertisement
Advertisement