ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி

மதுரை: ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக சிந்தனை செய்யக் கூடிய ஒரு தேசியவாதி'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
வரும் ஜூன் 8ம் தேதி மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேலம்மாள் திடலில் தமிழக பா.ஜ.,வின் அமைப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.


ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக சிந்தனை செய்யக் கூடிய ஒரு தேசியவாதி. அவர் நல்ல விஷயங்களில் தலையீடுவது நல்லது தான். அமித்ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை.
ராமதாஸ் - அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. தே.மு.தி.க.,வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு. மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள். தி.மு.க.,விற்கு ஷா என்றாலே பயம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (19)
EZ Bala - ,இந்தியா
06 ஜூன்,2025 - 21:36 Report Abuse

0
0
Reply
C.R SELVA - ,இந்தியா
06 ஜூன்,2025 - 20:46 Report Abuse

0
0
Reply
Rajkumar - Chennai,இந்தியா
06 ஜூன்,2025 - 19:16 Report Abuse

0
0
Reply
NARAYANAN - Canton,Detroit,இந்தியா
06 ஜூன்,2025 - 17:29 Report Abuse

0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
06 ஜூன்,2025 - 16:42 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
06 ஜூன்,2025 - 15:15 Report Abuse

0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
06 ஜூன்,2025 - 15:12 Report Abuse

0
0
Reply
N S Sankaran - Chennai,இந்தியா
06 ஜூன்,2025 - 14:55 Report Abuse

0
0
Reply
முருகன் - ,
06 ஜூன்,2025 - 14:38 Report Abuse

0
0
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
06 ஜூன்,2025 - 16:15Report Abuse

0
0
துர்வேஷ் சகாதேவன் - ,இந்தியா
06 ஜூன்,2025 - 22:02Report Abuse

0
0
Reply
Nallavan - ,இந்தியா
06 ஜூன்,2025 - 13:07 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement