நீதிமன்றம் வாரன்ட் ரவுடி சிக்கினார்
சேலம் :சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த, ரவுடி சின்னவர், 27. இவர் மீது, ரவுடி செல்லதுரை மற்றும் ஓசூரில் நடந்த கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரலில் நடந்த வழிப்பறி வழக்கில், சின்னவரை, கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து ஜாமினில் வந்த அவர், நீதிமன்றத்தில்ஆஜராகாமல் இருந்தார். பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி
Advertisement
Advertisement