இரண்டு பதிவு எண்களுடன் நகராட்சி டிராக்டர் இயக்கம்

பந்தலுார், ; நெல்லியாளம் நகராட்சியில், குப்பைகள் அகற்றும் பணி, ஒப்பந்ததாரர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக நகராட்சி மூலம் இரண்டு குப்பை லாரிகளும், ஒப்பந்ததாரர் மூலம் டிராக்டரும் இயக்கப்பட்டு குப்பைகள் எடுத்துச் செல்லப்படுகிறது. அதில், டிராக்டருக்கு பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்ட நிலையில், அது குறித்து படத்துடன் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், 'பதிவு எண் எழுதப்பட்டு டிராக்டர் இயக்கப்படும் நிலையில், முன் பகுதியில் ஒரு பதிவெண்; பின் பகுதியில் ஒரு பதிவெண்,' என, இரண்டு பதிவு எண்களுடன் இயக்கப்பட்டு வருகிறது. இது போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்
Advertisement
Advertisement