பசுமை தோழர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
கரூர், பசுமை தோழர் பணிக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாளாகும் என, கலெக்டர் தங்க
வேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ், மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் சேவைகளை திறம்பட வழங்குவதிலும், இளம் நிபுணர்களை ஈடுபடுத்த பசுமைதோழர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக விபரங்களை
www.environment.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இப்பணிக்கு நாளைக்குள் (7ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
Advertisement
Advertisement