கும்பாபிேஷக விழா; பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
குமாரபாளையம் :குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
குமாரபாளையம், முருங்கைக்காடு, சமயபுரம் மாரியம்மன், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேக விழா மே, 25ல், முகூர்த்தக்கால் அமைப்பது முதல் தொடங்கியது. நேற்று கணபதி யாகம் மற்றும் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அம்மன் சர்வ அலங்காரத்துடன் ஊர்வலமாக, அருள்பாலித்தவாறு வந்தார்.
இன்று முதல் நான்கு கால யாக சாலை பூஜைகள் தொடங்கவுள்ளன. ஜூன், 8ல், காலை 7:00 மணியளவில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழா மற்றும் யாக சாலை பூஜைகளை, ஞானமணி சர்மா குழுவினர் நடத்த உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்
Advertisement
Advertisement