மரக்கன்றுகள் நடும் விழா
ஸ்ரீவில்லிபுத்துார்: ஈஷா யோகா மையத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு கிராமம் ஒரு அரசமரம் என்ற திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நாச்சியார் பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம் மரக்கன்றுகளை நடவு செய்து, அரச மர கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி, இயற்கை விவசாயி ராஜேஷ், விவசாயிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
Advertisement
Advertisement