சிறப்பு கிராம சபை கூட்டம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றித்தில் நேற்று, உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், தமிழக முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில், 38 ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, சிறப்பு கிராம சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, இன்று நிர்வாக அனுமதியும், வரும் 9ம் தேதி பணி உத்தரவு வழங்கி, 10ம் தேதி பணி துவங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேல்நல்லாத்துார் பகுதியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி செயலர் வாசுதேவன் முன்னிலையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனாம்பாள், பணி மேற்பார்வையாளர் சரளா ஆகியோர் தலைமையில் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
Advertisement
Advertisement