பெண் தலையாரியிடம் நகை பறிப்பு: வாலிபர் கைது
சாத்துார்: ஸ்ரீ ரெங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜ செல்வி,40. என். மேட்டுப் பட்டியில் தலையாரியாக பணி புரிந்து வருகிறார். நேற்று மாலை 4:00 மணிக்கு இருக்கன்குடி சாத்துார் ரோட்டில் ஆலம்பட்டி விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்த கோயில் புலிக்குத்தியை சேர்ந்த முனீஸ்வரன், 28. இரண்டு பவுன் செயினை பறித்து தப்பினார்.
அவர் கூச்சலிடவே அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து நகையை பறிமுதல் செய்தனர். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்
Advertisement
Advertisement