கும்பாபிஷேக விழா

பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஜூன் 4ல் அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமங்களுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, லட்சுமி பூஜைக்கு பிறகு 11:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி, குருநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் கமுதக்குடி பாரதிராஜ் சிவாச்சாரியார் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
Advertisement
Advertisement