பிரதான சாலையில் கேமரா பொருத்தம்
நங்கவள்ளி, நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், 7 கிராமங்கள், 107 குக்குகிராமங்கள் உள்ளன. எஸ்.ஐ., உள்பட, 26 போலீசார் உள்ளனர். நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்து பஸ் ஸ்டாண்ட், அதை சுற்றி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 150 கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாணார்பட்டி - வனவாசி பிரதான சாலையில், முக்கிய இடங்களில், 20 கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. போலீசார் அறிவுறுத்தலின்படி, தனியார் அமைப்புகளுடன் இணைந்து, இப்பணி நடந்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
Advertisement
Advertisement