சிறுபாலையில் புள்ளிமான் பலி
இளையான்குடி: இளையான்குடி அருகே சிறுபாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் பலியானது.
இளையான்குடி பெரிய கண்மாய் மற்றும் சுற்று வட்டாரப் காட்டுப் பகுதியில் புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதால் அவ்வப்போது நாய்களிடம் சிக்கியும்,வாகனங்களில் அடிபட்டும் பலியாகி வருகின்றன.நேற்று முன்தினம் இரவு இளையான்குடியில் இருந்து ஆர்.எஸ்.,மங்கலம் செல்லும் ரோட்டில் சிறுபாலை அருகே ரோட்டை கடக்க முயன்ற மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
Advertisement
Advertisement