நடிகர் சூர்யா பழநியில் தரிசனம்

பழநி,:பழநி முருகன் கோயிலுக்கு நடிகர் சூர்யா, இயக்குனர்கள் வெங்கி, அட்லி ரோப்கார் மூலம் வந்தனர் .சூர்யாவின் புதிய படம் துவங்கி உள்ள நிலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறு கால சந்தி பூஜையில் கலந்து கொண்டனர். இதன் பின் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்த சூர்யாவுடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
Advertisement
Advertisement