டூவீலர்கள் மோதல் இருவர் பலி
இளையான்குடி,:சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஒச்சந்தட்டு கிராமத்தை சேர்ந்த கஸ்பார் மகன் அருள்சாமி 55. இவர் நேற்று டூவீலரில் அங்கிருந்து கோட்டையூர் செங்கல் சேம்பர் அருகே சென்று கொண்டிருந்தார்.
பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த இளையான்குடி அருகே உள்ள அ. நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் ஹரிஷ் 21, அருள்சாமி டூவீலர் மீது மோதியதில் அருள்சாமி பலியானார். ஹரிஷ் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் இறந்தார். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
Advertisement
Advertisement