கம்பிகள் திருட்டு: ஒருவர் கைது
பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி 27.
இவர் பில்டர்ஸ் நிறுவன மேலாளர். இவர்களுக்கு லட்சுமிபுரம் பகுதியில் குடோன் உள்ளது. இதில் தேனி அரண்மனைப்புதூர் முல்லை நகரைச் சேர்ந்த நாகேந்திரன் 29. ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு குழாய்களை திருடியுள்ளார்.
இதனை குடோனில் பணிபுரியும் மனோஜ், அரவிந்த் பார்த்து நாகேந்திரனை பிடித்தனர். தென்கரை எஸ்.ஐ., இதிரிஸ்கான் நாகேந்திரனை கைது செய்து, இரும்பு குழாய்களை கைப்பற்றினார்.--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
Advertisement
Advertisement