வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்
பெரியகுளம்: தேனி கம்போஸ்ட் யார்டு தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரபாகர் 50.
அன்னஞ்சி கிழக்கு தெருவைச் சேர்ந்த பிச்சை மகள் வைத்தீஸ்வரியின் விவகாரத்து சம்பந்தமான வழக்கு நடத்தி வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிச்சை, இவரது உறவினர் செல்வக்குமார் ஆகியோர் 'எங்கள் குடும்ப பிரச்னையில், எங்களுக்கு தெரியாமல் வழக்கை எப்படி நடத்தலாம்', என கேட்டு வழக்கறிஞர் பிரபாகரை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
தென்கரை போலீசார் பிச்சை, செல்வக்குமாரிடம் விசாரிக்கின்றனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
Advertisement
Advertisement