தகராறில் மூவர் மீது வழக்கு
போடி: போடி அருகே எஸ்.தர்மத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் சந்தோஷ் குமார் 28. இவரிடம் சின்னமனூர், அய்யம்பட்டியை சேர்ந்த வல்லரசு ரூ. 3500 கடன் வாங்கி உள்ளார்.
வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த வல்லரசு கூட்டாளியான செல்வம், உசிலம்பட்டி மதன் ஆகியோருடன் சந்தோஷ்குமார் வீட்டிற்குள் நுழைந்து, அடித்து காயம் ஏற்படுத்தினர்.
சந்தோஷ்குமார் புகாரில் போடி தாலுாகா போலீசார் வல்லரசு, செல்வம் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
Advertisement
Advertisement