கலெக்டருக்கு பசுமை விருது
தேனி: தேனி மாவட்டத்தை பசுமையாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரக்கன்றுகள் நடவு செய்ததற்காக தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு சென்னையில் நடந்த உலக சுற்றுச்சூழல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் 2023-24ம் ஆண்டிற்கான பசுமை விருது வழங்கினார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 2023-24ம் ஆண்டில் சுற்றுச்சூழல் தொடர்பான மரக்கன்றுகள் நடவு செய்தல், குப்பை மேலாண்மை, தீங்கு விளைக்கும் குப்பையை அகற்றுதல் உள்ளிட்டவை தொடர்பாக மாவட்டம் வாரியாக சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களுக்கு முதல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தேனி, திருச்சி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
Advertisement
Advertisement