அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

விழுப்புரம்; உலக சுற்றுச்சூழல் தின விழா, விழுப்புரம் ஹாஜி மன்சூர்ஷா ஓரியண்டல் உயர்நிலை பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராதிகா தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் பாலமுருகன், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவதன் அவசியம் பற்றியும், இதை பாதுகாக்க தவறியதால் காலநிலைகள் மாற்றம் ஏற்படுவது குறித்தும் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் எலிசபெத், ஏஞ்சல், மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்
-
திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்
Advertisement
Advertisement