வைகாசி வசந்த உற்சவ விழா

அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி வசந்தத்தை வரவேற்கும் விழாவாக வைகாசி வசந்த உற்சவம் நேற்று கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், சோமாஸ்கந்தர், ஸ்ரீ விநாயகர் மற்றும் அஸ்திர தேவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பட்டி சுத்தி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செனாப் பாலத்தில் பயணம்; திருப்பூர் மக்களுக்கும் சாத்தியம்
-
ஆர்.டி.ஐ., தகவல் வழங்க இழுத்தடிப்பு அலுவலருக்கு, ரூ.12 ஆயிரம் அபராதம்!
-
விற்கப்படும் 'ரிசர்வ் சைட்'; மீட்டெடுக்க வலியுறுத்தல்
-
சுகாதாரம் காக்க மருத்துவமனை நிர்வாகம் 'அட்வைஸ்'
-
ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி
-
வேளாண் கண்காட்சி இடத்தில் அமைச்சர் ஆய்வு
Advertisement
Advertisement