வேளாண் கண்காட்சி இடத்தில் அமைச்சர் ஆய்வு
ஈரோடு: பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கை வரும், 11ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். 11, 12 ஆகிய நாட்களில் கண்-காட்சி, 25 தலைப்புகளில் கருத்தரங்கு நடக்கிறது.
விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நல திட்ட உதவி-களை வழங்க உள்ளார். கண்காட்சி, கருத்தரங்கு நடக்கும் இடத்தை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பார்-வையிட்டு ஆய்வு செய்தார்.
வாசகர் கருத்து (1)
Gajageswari - mumbai,இந்தியா
09 ஜூன்,2025 - 05:22 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
-
விசைத்தறியாளர்கள் 16ல் உண்ணாவிரதம்
-
'அரசு பள்ளிகளில் 'ஏஐ' பாடம் தனி புத்தகமாக வெளியிடணும்'
Advertisement
Advertisement