மதுபானம் கடத்திய வாலிபர் கைது
திண்டிவனம்: புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் நேற்று மாலை 3:00 மணிக்கு, பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் வந்த ஆலகிராமத்தை சேர்ந்த ராஜரத்தினம் , 24; புதுச்சேரியில் இருந்து 10 மதுபான பாட்டில்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜரத்தினத்தை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
-
பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா; மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை என உருக்கம்
-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை; ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது
Advertisement
Advertisement