சித்தானந்தா கோவிலில் பிரதோஷம் வழிபாடு

கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை நடந்த சிறப்பு பூஜையில், நந்தி பகவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

Advertisement