ஓவர் குடி வாலிபர் பலி
விழுப்புரம் : கோட்டக்குப்பம் அருகே போதையில் மயங்கிய வாலிபர் இறந்தார்.
கோட்டக்குப்பம் அருகே ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் முகிலன்,35; அதிக குடிபழக்கம் உடையவர்.
குடிபழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 7 ம் தேதி பெரியகாலாப்பட்டு சாலையோரம் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் மீட்டு பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியி முகிலன் உயிரிழந்தார்.
கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
Advertisement
Advertisement