தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!

வாஷிங்டன்: போராட்டங்கள் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க கடற்படையினர் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன. போராட்டத்தை கட்டுப்படுத்த என்.ஜி., எனப்படும் தேசிய காவல் படை போலீசாரை அனுப்பி வைத்து டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.












700 கடற்படையினர் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வடக்கு கட்டளைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கடற்படையினர், ஏற்கனவே அங்குள்ள தேசிய பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் ஆகியோர், கடற்படையினரின் வருகை தேவையற்றது என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
வாசகர் கருத்து (6)
Bhaskaran - Chennai,இந்தியா
10 ஜூன்,2025 - 20:51 Report Abuse

0
0
Reply
V.Mohan - ,இந்தியா
10 ஜூன்,2025 - 19:54 Report Abuse

0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
10 ஜூன்,2025 - 14:27 Report Abuse

0
0
Reply
Mecca Shivan - chennai,இந்தியா
10 ஜூன்,2025 - 11:25 Report Abuse

0
0
Reply
naranam - ,
10 ஜூன்,2025 - 11:08 Report Abuse

0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
10 ஜூன்,2025 - 10:54 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தனுஷ்கோடி கடலில் மீன் பிடிக்க வேண்டாம் * மீன்வளத்துறை எச்சரிக்கை
-
நீர்நிலைகளில் கொட்டி எரிக்கப்படும் குப்பை திடக்கழிவு மேலாண்மை திட்டம் கண்துடைப்பு
-
பேன் போடுங்க சார்... மாணவர்கள் அவதி
-
'முடா' முறைகேடு வழக்கில் ரூ.100 கோடி சொத்து முடக்கம்
-
மாத்திரை சாப்பிட்ட தொழிலாளி பலி
-
பள்ளி சாலை சேதம் குழந்தைகள் சிரமம்
Advertisement
Advertisement