நீர்த்தேக்கத்தில் ஒதுங்கிய சென்னை வாலிபர் உடல்
திருப்பத்துார், : சென்னை, அமைந்தகரையை சேர்ந்தவர் விஜயகுமார், 22. இவர், நண்பர்கள் ஏழு பேருடன் திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலைக்கு ஜூன் 7ம் தேதி சுற்றுலா வந்தனர். அங்கு, ஆண்டியப்பனுார் ஓடை நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த போது விஜயகுமார் மாயமானார். உடன் வந்தவர்கள் புகாரில், போலீசார் விஜயகுமாரை தேடி வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பின், நேற்று காலை 9:00 மணிக்கு, விஜயகுமார் சடலம் நீர்த்தேக்கத்தில் கரை ஒதுங்கியது. குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்; ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!
-
விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்மநபர்கள்; சென்னையில் 3வது முறை சம்பவம்!
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
Advertisement
Advertisement