கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதி வழங்கல்

வில்லியனுார் : கூடப்பாக்கம் தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிக்கு அமைச்சர் சாய்சரவணன்குமார் தனது சொந்த பணம் ரூ. 3- லட்சம் வழங்கினார்.
கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள தர்மராஜா உடனுறை திரவுபதி அம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது.
கோவில் திருப்பணிக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் தனது சொந்த பணம் ரூ. 3 -லட்சத்தை கோவில் நிர்வாக அதிகாரி நித்தியலட்சுமியிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர் ஹரிநமோநாராயணன், அய்யனார், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொறுத்துக் கொள்ள முடியாது; நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் அதிகாரிகள் மீது ஐகோர்ட் அதிருப்தி
-
7000த்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை; 324 பேர் ஒரே நாளில் பாதிப்பு
-
2026ல் இ.பி.எஸ்., தலைமையில் தான் ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
போக்குவரத்து போலீசுக்கு ஏ.சி. ஹெல்மெட்; இது இமாச்சல் ஸ்டைல்
-
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பரிதாப பலி!
-
180 மீட்டர் செல்ல ஓலா பைக்: தெருநாய்கள் தொல்லையால் வித்தியாசமாக யோசித்த இளம்பெண்
Advertisement
Advertisement