சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!

சிவகாசி: சிவகாசி அரசு பள்ளியில் மகள் அன்பிற்கினியாளை இரண்டாம் வகுப்பில் நீதிபதி விஜயபாரதி சேர்த்துள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்தவர் விஜயபாரதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இடம் மாற்றப்பட்டு, சிவகாசி நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியில் சேர்ந்துள்ளார். இவரது மனைவி கங்கா, விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.
இவர்கள், தங்கள் மகள் அன்பிற்கினியாள், 7, என்பவரை விஸ்வநத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். தலைமை ஆசிரியர் தனபால், உதவி ஆசிரியர் முருகன் விண்ணப்ப படிவத்தை கொடுத்து பள்ளியில் சேர்த்தனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'நீதிபதியின் மகளை அரசு பள்ளியில் சேர்த்தது பிற பெற்றோர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்' என்றனர்.
வாசகர் கருத்து (13)
Karuthu kirukkan - Chennai,இந்தியா
10 ஜூன்,2025 - 11:29 Report Abuse

0
0
Reply
Varuvel Devadas - Roorkee,இந்தியா
10 ஜூன்,2025 - 11:28 Report Abuse

0
0
Reply
கல்யாணராமன் - Chennai,இந்தியா
10 ஜூன்,2025 - 11:25 Report Abuse

0
0
Reply
Subramanian Marappan - erode,இந்தியா
10 ஜூன்,2025 - 10:57 Report Abuse

0
0
Reply
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
10 ஜூன்,2025 - 10:26 Report Abuse

0
0
Reply
Bahurudeen Ali Ahamed - aranthangi,இந்தியா
10 ஜூன்,2025 - 10:18 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10 ஜூன்,2025 - 08:56 Report Abuse

0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
10 ஜூன்,2025 - 08:50 Report Abuse

0
0
Venkatesan Srinivasan - Hosur,இந்தியா
10 ஜூன்,2025 - 12:21Report Abuse

0
0
Reply
சிவா. தொதநாடு. - Aruvankadu,இந்தியா
10 ஜூன்,2025 - 08:30 Report Abuse

0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
10 ஜூன்,2025 - 08:25 Report Abuse

0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்; ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!
-
விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்மநபர்கள்; சென்னையில் 3வது முறை சம்பவம்!
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
Advertisement
Advertisement