பேன் போடுங்க சார்... மாணவர்கள் அவதி
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கில வழிக்கல்வியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு, 6 முதல் பிளஸ் 2 வரையில், 30 வகுப்பறைகள் உள்ளன.
பல வகுப்பறைகளில் மின் விசிறிகள் இல்லை. வெயில் நேரத்தில் வியர்வை, புழுக்கம், காற்றோட்டம் இல்லாமல் மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மின் விசிறி பொருத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், '5 வகுப்பறைகளில் மட்டும் மின் விசிறி இல்லை. பழுதான பேனை சரிசெய்ய கொடுத்துள்ளோம். புது மின் சாதன பொருட்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் வகுப்பறைகளில் பேன் பொருத்தப்படும்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்காசியில் சோகம்! ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
-
சமூகம், இசை, ஆன்மிக பணிகளில் சிறந்து விளங்கியோர்க்கு விருதுகள்
-
மே.வங்கத்தில் வன்முறை; இருதரப்பினர் மோதல், கல்வீச்சு; 40 பேர் கைது!
-
என்னை நடைபிணமாக்கி விட்டு நடைபயணம் செல்கிறார்கள்; எல்லாமே நாடகம்...ராமதாஸ் உச்சகட்ட விரக்தி
-
கஜேந்திர யானைக்கு மோட்சம் அளிக்கும் விழா
Advertisement
Advertisement