சாலையோர பேனர்கள் அகற்றம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து ஆர்.கே. பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குமாரராஜ பேட்டை கிராமம். இந்த மாநில மாநில நெடுஞ்சாலையில் குமார ராஜப்பேட்டை வி.ஏ.ஓ., அலுவலகம், கிராம சேவை மைய கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இந்த மாநில நெடுஞ்சாலையை ஒட்டி விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்கதையாக இருந்தது.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த பேனர்களை அப்புறப்படுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விமான விபத்து: ஆமதாபாத் விரைகிறது தேசிய பேரிடர் படை
-
நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
6 மாதங்களில் 25வது முறையாக வெடித்தது ஹவாய்த்தீவு எரிமலை; ஆய்வாளர்கள் சொல்வது இதுதான்!
-
குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது; பயணிகள் 242 பேர் கதி என்ன?
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
'தமிழ் வாழ்க' என்று எழுதுவதை தவிர, தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்; தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி
Advertisement
Advertisement