மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
குறிஞ்சிப்பாடி :குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த மேலப்புதுப்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிராமணமூர்த்தி, 43; இவர், குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே., நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இங்கு, நேற்று காலை வீட்டின் கதவை திறந்து மின்விளக்கு ஆன் செய்ய சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது, அதிலிருந்து மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் சூறையாடல்: 4 தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்!
-
ஈரானில் சிக்கிய இந்திய மருத்துவ மாணவர்கள்: மீட்கும்படி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
-
துபாய் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து: 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக மீட்பு
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
Advertisement
Advertisement