வைகாசி கடைசி வெள்ளி: கோவில்களில் சிறப்பு பூஜை
ராசிபுரம்: வைகாசி கடைசி வெள்ளியான நேற்று, ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆர்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில், சீராப்பள்ளி மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூரு சம்பவம் எதிரொலி: வெற்றி கொண்டாட்டங்களுக்கு வழிகாட்டுதல்களை வகுக்க குழு அமைத்தது பிசிசிஐ
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் வீரர்கள் 30 பேர் பலி
-
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
-
மின்மாற்றியின் திறன் மேம்படுத்தும் பணி
-
தமிழ் உலகமொழியாக மாற வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு
-
அ.தி.மு.க., கூட்டணியை கண்டு பயம்: இ.பி.எஸ்., விளாசல்
Advertisement
Advertisement