வக்பு சட்டத்தால் முஸ்லிம்கள் முன்னேற்றம்
புல் அவுட்:
நாட்டில் உள்ள 10 கோடி இஸ்லாமிய பெண்களுக்கு, முத்தலாக் தடை சட்டத்தால் பாதுகாப்பு கொடுத்தவர் பிரதமர் மோடி.
ஆனால், தமிழகத்தில் போதையால் இளைஞர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, சீரழிந்து வருகின்றனர்.
வக்பு திருத்த சட்டம் மூலம் ஏழை, எளிய முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
கடவுள் மறுப்பு என்ற கொள்கையுடன் செயல்படும் தி.மு.க., அரசு, முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்கிறது. அதற்காகவே, ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்து, கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து தடை கேட்டனர்.
ஆனால், அதே தி.மு.க., அரசு தான் சமீபத்தில் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தியது. அவர்களிடம் ஆன்மிகம், அறவழி, சமய நெறி எதுவும் கிடையாது.
வேலுார் இப்ராஹிம்,
பா.ஜ., தேசிய செயலர், சிறுபான்மை பிரிவு
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
4 நாட்கள் பயணம்; சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!
-
துமகூரு பெயரை மாற்றுவதா?
-
39 ஆண்டுகளில் 117 முறை ரத்த தானம்
Advertisement
Advertisement