இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ''இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம்'' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 4 பேரும் உயிரிழந்தனர். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் தெஹ்ரானில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ''இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம்'' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரான் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஈரானால் நாம் எந்த வகையிலும் தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் பதிலடி கொடுக்கும்.
இருப்பினும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த ரத்தக்களரி மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (9)
NAVANEETHAKRISHNAN - ,இந்தியா
15 ஜூன்,2025 - 14:43 Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
15 ஜூன்,2025 - 16:01Report Abuse

0
0
Reply
SUBBU,MADURAI - ,இந்தியா
15 ஜூன்,2025 - 12:39 Report Abuse

0
0
Reply
Murthy - Bangalore,இந்தியா
15 ஜூன்,2025 - 12:31 Report Abuse

0
0
Reply
பேசும் தமிழன் - ,
15 ஜூன்,2025 - 12:22 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15 ஜூன்,2025 - 11:59 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
15 ஜூன்,2025 - 11:40 Report Abuse

0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
15 ஜூன்,2025 - 10:59 Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
15 ஜூன்,2025 - 10:48 Report Abuse

0
0
Reply
மேலும்
-
போருக்கு மத்தியில் இன்டர்நெட் சேவை; எலான் மஸ்க் செயலால் ஈரான் அதிர்ச்சி
-
கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் ஸ்டாலின்!
-
சைப்ரஸ் சென்றார் பிரதமர் மோடி: விமான நிலையம் வந்து வரவேற்றார் அதிபர்
-
கைலாஷ் மானசரோவர் யாத்திரை: 39 யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழு புறப்பட்டது
-
வெட்டாறு தடுப்பணையை தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும்: முதல்வருக்கு நயினார் வலியுறுத்தல்
-
தெலங்கானாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
Advertisement
Advertisement