நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு

சென்னை: அரசுப் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.,க்கு தேர்வான பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கி, நடிகரும், த.வெ.க.,தலைவருமான விஜய் வழங்கி கவுரவித்தார். பின்னர், ''மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்த நீங்கள் நிச்சயம் விஞ்ஞானியாக வருவீர்கள்'' என விஜய் வாழ்த்தினார்.
10,12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 4ம் கட்டமாக இன்று (ஜூன் 15) விருது வழங்கி கவுரவித்தார். கல்வி விருது வழங்கும் விழாவில், அரசுப் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.,க்கு தேர்வான பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கி விஜய் கவுரவித்தார்.
பின்னர் விஜய் பேசியதாவது: உங்களை பற்றி நான் கேள்வி பட்டு இருக்கிறேன். பார்த்து இருப்பீங்க, அவர்கள் வீட்டில் மின்சாரம் கூட இல்லை.
@quote@மின்சார வசதி கூட இல்லாமல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்த நீங்கள் நிச்சயம் விஞ்ஞானியாக வருவீர்கள். quoteஎன்னுடைய வாழ்த்துக்கள். இவ்வாறு விஜய் பேசினார்.
மேலும்
-
கேரளாவில் நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
-
திருஷ்டி தான் காரணம்: சொல்கிறார் அன்புமணி
-
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துணை நிற்போம்; ஏர் இந்தியா
-
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும்: அதிபர் டிரம்ப் சூசகம்
-
மதுராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பலி
-
கோவை ஏர்போர்ட்டில் மீண்டும் ஒரு சம்பவம்; துப்பாக்கித் தோட்டாவை ஷூவில் மறைத்த பயணி