இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி உதவி

தேனி: தேனி குச்சனுார் அழகர்ராஜா. இவர் சின்னமனுார் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., யாக பணிபுரிந்தவர். உடல் நலக்குறைவால் 2015 ஜன.,ல் உயிரிழந்தார்.
இவருடன் காவலர் பணியில் சேர்ந்த 1997 2வது பேட்ஜ் போலீசார் ஒன்றிணைந்து, ரூ.13.50 லட்சம் நிதி உதவியை அவரது மனைவி புஷ்பலதா குடும்பத்தினரிடம் வழங்கி, ஆறுதல் தெரிவித்தனர். இந்நிகழ்வை சிறப்பு எஸ்.ஐ., சரவணன் ஒருங்கிணைத்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
-
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
-
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!
-
நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
-
நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு; லண்டன்- சென்னை விமான சேவை பாதிப்பு
Advertisement
Advertisement