தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!

2

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், கடந்த 24 மணி நேரத்தில், 292 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம்



அவலாஞ்சி- 292 மி.மீ.,

அப்பர் பவானி-168 மி.மீ.,

பார்சன் வேலி 132

வென்ட்ஒர்த் எஸ்டேட் 118



எமரால்டு-57 மி.மீ.,
பந்தலூர் -130 மி.மீ

போத்திமந்து 94

கோவை மாவட்டம்



சின்னக்கல்லாறு 176 மி.மீ.,

சின்கோனா- 121 மி.மீ.,

வால்பாறை பிஏபி -69 மி.மீ.,

வால்பாறை தாலுகா ஆபீஸ்-67 மி.மீ.,



சோலையார் 122 மி.மீ.,
சிறுவாணி அடிவாரம்- 79 மி.மீ.,

மதுக்கரை - 16 மி.மீ.,

கன்னியாகுமரி மாவட்டம்



பாலமோர்- 43.2 மி.மீ.,

சுருளக்கோடு- 38.6 மி.மீ.,

குளச்சல்- 38 மி.மீ.,

கோழிப்போர்விளை- 36.7 மி.மீ.,

இரணியல்- 32.4 மி.மீ



மாம்பழத்துறையாறு 32.4 மி.மீ.,
குழித்துறை- 32.2 மி.மீ

பெருஞ்சாணி- 31.6 மி.மீ

ஆனைக்கெடங்கு- 30.8 மி.மீ.,

நாகர்கோவில் -30.2 மி.மீ.,



புத்தன் அணை -29.8 மி.மீ.,
அடையாமடை-27.2 மி.மீ

முள்ளங்கினாவிளை- 26.4 மி.மீ

தக்கலை -25.4 மி.மீ

பூதப்பாண்டி- 24.8 மி.மீ

திற்பரப்பு-24.6 மி.மீ

சித்தார் -22.4 மி.மீ



குருந்தன்கோடு- 22 மி.மீ.,


முக்கடல் அணை- 21.4 மி.மீ.,

Advertisement