அடையாளம் தெரியாத முதியவர் இறப்பு
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கும் இடத்தில் நேற்று காலை 55 வயதுள்ள முதியவர் இறந்து கிடந்தார்.
இறந்தவர் யார் என்ற முகவரி தெரியவில்லை. இது குறித்து வி.ஏ.ஓ., கார்த்திகேயன் புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
-
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
-
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!
-
நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
-
நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு; லண்டன்- சென்னை விமான சேவை பாதிப்பு
Advertisement
Advertisement