மண் கடத்திய லாரி பறிமுதல்
ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஸ்ரீதர் மற்றும் போலீசார், பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ஒரு யூனிட் எம்.சாண்ட் எடுத்து செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய சூளகிரியை சேர்ந்த டிரைவர் திம்மராஜ், 25, ஓசூர் ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய பகு-தியை சேர்ந்த உரிமையாளர் மோகன், 35, ஆகியோரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
-
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
-
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!
Advertisement
Advertisement