குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் வேம்புராஜன், கடந்த இரு ஆண்டுகளாக நடந்த சங்கத்தின் நட-வடிக்கைகளை அறிக்கையாக வாசித்தார். பொருளாளர் ஜெயராஜ், வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். தொடர்ந்து, சங்-கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.இதில் தலைவராக பதுவைராஜ், இணைத்தலைவராக கோபால், பொதுச்செயலாளராக நுார்முகமது, பொருளாளராக சுப்பிரம-ணியம், துணைத்தலைவர்களாக பாஸ்கர், ஜெயராஜ், பிரபு, துணை செயலாளர்களாக ராமச்சந்திரன், சங்கர், கணேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
-
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
-
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு; அவலாஞ்சியில் 292 மி.மீ., மழைப்பதிவு!
Advertisement
Advertisement