மணமான பெண்ணை குடும்பம் நடத்த அழைத்த லாரி டிரைவருக்கு 'காப்பு'
கெங்கவல்லி: திருமணமான பெண்ணை குடும்பம் நடத்த வரும்படி அழைத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கெங்கவல்லி, கடம்பூர், வடக்கு தெருவை சேர்ந்த, லாரி டிரைவர் கண்ணன், 29. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சூர்யா, 28, என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. இதை அறிந்த, அப்-பெண்ணின் கணவர் ராஜேஷ், சூர்யாவை ஏற்க மறுத்துள்ளார். இதனால் சூர்யா, அவரது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.இந்நிலையில் சூர்யா, கெங்கவல்லி போலீசில் புகார் அளித்தார். அதில், 'கண்ணன், அவருடன் குடும்பம் நடத்த வரும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.
இல்லை எனில் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்' என கூறியிருந்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், நேற்று, கண்-ணனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்; தேடுதல் வேட்டை தீவிரம்
-
பா.ம.க.,வை பலவீனப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க.,: அன்புமணி குற்றச்சாட்டு
-
விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு
-
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு தி.மு.க., அரசு தான் பொறுப்பு; அன்புமணி
-
சிறுவன் கடத்தல் வழக்கு; எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி., ஆஜராக உத்தரவு
Advertisement
Advertisement