குறிஞ்சி பள்ளி மாணவருக்கு விஜய் பாராட்டு
நாமக்கல்: நாமக்கல் காவேட்டிப்பட்டியில், குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, மேல்நிலைப்-பள்ளி, மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ., பள்ளி, குறிஞ்சி நீட் அகாடமி போன்ற கல்வி குழுமங்களுடன், சீனியர் ஆசிரியர்கள், இயக்குனர்களை கொண்டு மாணவ, மாணவியருக்கு சிறந்த முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள், டாக்டர், இன்ஜினியர், அரசு துறையில் பணிபுரியும் அளவுக்கு உருவாகி வருகின்றனர். இப்பள்ளியில் படித்த, 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் டாக்டராகி உள்-ளனர். தற்போது, 'நீட்' வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவன் சக்தி, 600க்கு, 593 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். அந்த மாணவரை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், விருது வழங்கி பாராட்டினார். விருது வாங்கிய மாணவன் சக்தியை, பள்ளி தாளாளர் தங்கவேல் கவுரவித்தார்.
மேலும்
-
இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்; தேடுதல் வேட்டை தீவிரம்
-
விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு
-
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு தி.மு.க., அரசு தான் பொறுப்பு; அன்புமணி
-
சிறுவன் கடத்தல் வழக்கு; எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி., ஆஜராக உத்தரவு
-
கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர்: சொல்கிறார் அண்ணாமலை!