மகன் மாயம் தந்தை புகார்
குளித்தலை: குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர், தேவேந்திர தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன், 42; கொத்தனார்.
இவரது மகன் கஜேந்திரன், 17; கடந்த, 12 மதியம், 2:00 மணிக்கு வீட்டில் இருந்த தந்தையிடம் மொபைல் போன் கேட்டு சண்டையிட்டுள்ளார். அதற்கு தந்தை விஸ்வநாதன், 'பொறுமையாக இரு; வாங்கி தருகிறேன்' எனக்கூறியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட கஜேந்திரன், திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தந்தை கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார், மாயமான கஜேந்திரனை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ஈரான்
-
முத்தமிட முயன்றவரின் நாக்கை கடித்த பாம்பு: சமூக வலைதள மோகத்தால் விபரீதம்
-
ஊனமுற்றவர்களுக்கு உதவும் ரிஷிகிருஷ்ணா
-
இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்; தேடுதல் வேட்டை தீவிரம்
-
பா.ம.க.,வை பலவீனப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க.,: அன்புமணி குற்றச்சாட்டு
-
விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
Advertisement
Advertisement