பெரியார் நகர் சாலை சேதம்
கரூர்: கரூர், பெரிய ஆண்டாங்கோவில் பெரியார் நகரில் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் போக்குவரத்து சீராக செல்ல வேகத்தடை அமைக்கப்பட்டது.
தற்போது, வேகத்தடையையொட்டியுள்ள சாலை சேதமடைந்துள்ளது. இந்த வழியாக வாகனங்கள் சென்று, வர மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்து ஏற்படுகிறது.
எனவே, வேகத்தடை பகுதியில், சேதமடைந்த சாலையை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முத்தமிட முயன்றவரின் நாக்கை கடித்த பாம்பு: சமூக வலைதள மோகத்தால் விபரீதம்
-
ஊனமுற்றவர்களுக்கு உதவும் ரிஷிகிருஷ்ணா
-
இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்; தேடுதல் வேட்டை தீவிரம்
-
பா.ம.க.,வை பலவீனப்படுத்த முயற்சிக்கும் தி.மு.க.,: அன்புமணி குற்றச்சாட்டு
-
விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு
Advertisement
Advertisement